ஊரில் கட்டுக்கோப்புடன் கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் பள்ளிவாயில்களை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்படவிருக்கின்ற விழிப்புணர்வுக் குழுவின் அடுத்த அமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதெனத் தெரிய வருகின்றது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் மேலும் விரிவாக விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அடுத்த கூட்டத்தில் நிர்வாகமொன்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் அடுத்த கூட்டத்தின் போது கட்டாயமாக நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதில் மிக கண்டிப்புடன் இருக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் அடுத்த கூட்டத்தின் போது கட்டாயமாக நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதில் மிக கண்டிப்புடன் இருக்கின்றனர்.


பாரி நாநாவின் வெப்சைட்டை போட்டதற்காக கொமன்ட தூக்கிட்டீங்களே. என்ன இது ஓரக்கண் பார்வை…!
ஊரில் வஹாபியத்து ஒழிந்தால் ௧ட்டுக்கோப்பான சமூகம் தானாக உருவாகும்…
முடிந்தவரை வஹாபியத்தை அழிக்கப் பாடுபடுவோம்…
முஜாஹித் என்ற பெயரில், மற்ற முஸ்லிம்களை முஷ்ரிக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் சைத்தானின் தீங்கை விட்டும் தப்பித்துக் கொல்ல, ஜநேரத்தொழுகைக்குப் பின்னர் துஆக் கேட்போம்
http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/
muttaal pasanga. alikka paadu paduwom endraal arththam enna? kolai seywatha? maarkkaththil, wilaiyaadaazeerkal. mudiyumendral, kuraan hadhees moolam unmaiyai unarththu, waazidu…. muttaalhalaaaa
this is a good step, that all mosque members getting gether to protect our village muslim community & the youth.
insha allah by the help of allah we can do it. & pray for it is must.
emazu ooril Anachcharangalai Valarpazu Thareekakkal thaan. In the Thareekaakkal Alindaak Insha Allah Oru Nall shiranda Sahmugam Uruwagum..
adey maadu, alippadhenda kolai seywazu mattuma? oora vittu thuraththinalum pozum. in the oorula anaachaarangal thareekakkal vandha pirahu thaan olindhazu. meendum wahabiyaththu vandha pirahu thaan valardhazu. oorukku tholil seyya vandha NAAI(dog) onakku enga theriyum enga ooru varalaaru.
guys! be calm, i think, both of thareqa and thouheedh making funny islam.
கேடு கெட்ட தரீக்காக்ககள் எப்ப ஒழியுதோ அப்போதான் நமது ஊர் உருப்படும்
assalamu alaikum.
islaththai neengal pinpatupawarkalaka maarungal muthalil, thouheedh thareeka anaiwarum ondru paduwathan moolam ethaiyaawathu sathikkalam. innum muttalthanamaaka iruppathal ondrum nadakkappowathillai. tholukai neraththukku endhappalliyilawathu 3warikalukku athikamaaka koottam serndhazunda? muthalil tholukaiyai niraiwetrungal. allah awanthu maarkkaththai paathukaappaan. naam kuraindha patcham, parlaana widayangalaiyaawathu pinpatra muyatchippom. maarkkaththil wilaiyaadatheerkal.
thank you.
மார்க்கதை யார் விளயாதடுவது?
கேடு கெட்ட தரீகா எது?
எங்கள் ஊரில் கேடு கெட்ட தரீகா, தௌஹீத் என்ற பேரில் உள்ள வஹாபியத்துதான்.
அன்த நஜீஸ் வர முன்பு எமது ஊரில் என்த முஸீபத்தும் இருக்கவில்லை.
கேடு கெட்ட தரீகாக்கள் இஸ்லாத்தை இந்து மதமாக்கியதால் தான் நமது ஊர் இப்படி கெட்டுப்போய் உள்ளது.!!
அண்ணதானங்களும், கப்றுவணக்கங்களும், திதி குடுத்தல்களும் இத்தரீக்கா காடையர்களின் வேலை
தங்கள் எனும் பொம்புளை கள்ளன்களும் இத்தரீக்கா உருவாக்கிய நாசமாப்போன நாய்கள் தாண்
இஸ்லாத்தை தீவிரவாதமெனக் காட்டுவதும் இந்த தரீக்கா நாசமாப்போன நாய்கள் தாண்.
விமர்சனங்கள் கருத்துப் பரிமாறல்கள் வரவேற்கத்தக்கது தான். ஆனால் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்படுவதே சிறந்தது. அழகிய வார்த்தைகளாலும் இக்லாஸான எண்ணங்களாலுமேயன்றி இஸ்லாத்தை நிலை நிறுத்த முடியாது. கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் காட்டிய வழியை அனைவரும் படித்து அதன் அடிப்படையில் இஸ்லாத்தைப் பின்பற்றாத வரை யாருக்கும் எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை..
" kastovity " சகோதரனின் கருத்தை நான் ஏற்கிறேன். ஜஸாகல்லாஹ்….
நானும் ஒரு இத்தில் 'நாய்' என்று குரிப்பிட்டேன். அதற்காக சம்பந்தப்பட்ட நபரிடமும் அல்லாஹ் விடமும் நான் மண்ணிப்பு கேற்கிறேன்.
நபியவர்களின் ஸுன்னாக்களை உண்மையான தரீகாவாதிகள் பின்பற்றுகின்றனர்.
ஆனால் அது புரியாத வஹாபிகள், அதை இந்துக்கள் செய்வதாக சொல்கின்றனர்.
இந்துக்கள் கூட சில நல்ல விடயங்களை முஸ்லிம்களை பார்து செய்கின்றனர்.
ஆனால் வஹாபிகளோ பிடிவாதமாக வழிகேட்டில் போகின்றனர்.
பொம்புளக் கள்ளன் என்று நீ பார்த்தது போல் சொல்கிராயே, இதற்கு என்ன தண்டனை தெரியுமா?
ஸூரதுந் நூர் அதற்கு பதில் சொல்லும்… ஜாக்கிரதை…
ஹா ஹா ஹா ஹா….என்ன பயமுறுத்துகிறீர்களா
தங்கள் வாப்பாக்கள் எல்லானும்
கள்ளனுகள்
கள்ளனுகள்
கள்ளனுகள்
கள்ளனுகள்
பொம்புள கள்ளனுகள்
நம்பர் வன் கே டீ = தங்கள் வாப்பாக்கள்
கொலகாரன்க்ள் !!!!
ஊர்ல கொலகாரண்க்கு வரவேற்பெல்லாம் குடுத்தது இந்த மனித உயிர்க்கு மதிப்புத்தெரியாத
தரீக்கா அடிவருடிகள்தான்
மொத்தத்தில் கஹடோவிட மொட்டை யகூஸா+ மாபியா = அறிவில்லாத கஹடோவிட தரீக்கா காரனுவள்
இது தான் உண்மை
பொம்புள பொருக்கிகள்…….
சகோதரர்களாக பழகுவோம் என்றால் இந்த தரீக்காக்காரணூவாள் தான் தண்ணிக்கடியால நெருப்பு கொண்டு போரவனுவள்
தரீக்காக்கள் சீரழியும் விதத்தை எமதூரில் பாருங்கள். பாரி நாநாவோ தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளார். அதை எதிர்த்து அடுத்த தரப்பு பல சதி வளைகளைப் பின்னுரானுகள். இதுதானா இஸ்லாம்…
இவர்களுக்கு அழகாக்ச் சொன்னால் புரியாது தரீக்காவின் அட்டூளியங்களை பிரித்து மேய்ந்தால் வாய் பொத்திப்படும் !
அஸ்ஸலாமு அழைக்கும் வரகுமதுல்லாஹி வபரகாதுஹு,
இங்கு நிறைய்யவிடயங்கள் கெட்டவார்த்தைகள் எல்லாம் பேசப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதகுள்ளது. நாம் நிறையப்பேர் எமது நிலைகளை அறியாமல் தரீக்கா, தௌஹீத் என்று சும்மா அடித்துக்கொள்கிறார்கள் .
நாம் முதலில் ஐந்துவேளை தொழுகையினை சரியான நேரத்தில் நிறைவேற்றுவோமா என்று பார்த்தால் நிறையப்பேர் இல்லை என்றே சொல்வார்கள், அனால் எமது பள்ளிக்கு, மௌலவிக்கு, எதாவது யாராவது சொன்னால் அடித்துக்கொள்ள பள்ளிவாயில்களில் நிறைந்துவருவார்கள் but ஐவேளை தொழுகைக்கு பள்ளிக்கு வருவது இல்லை குறிப்பாக சுபகுடைய்யதொலுகை , சிலருக்கு அப்படியோன்று இருக்குது என்றும் தெரியாது .
நான் என்ன சொல்ல வரேன் என்றால், நான், நாம் , நீங்கள் அனைவரும் முதலில் ஐவேளை தொழுகையினை குறித்த நேரத்தில் தொழுது முதலில் இஸ்லாம் என்ற மார்க்கத்தினுள் நுழைவோம் , பின்னர் இயக்கங்களில் இணைவோம்,
சிலர் இஸ்லாம் மார்க்கத்திலே இல்லாமல் இயக்கங்களுக்காக மாத்திரம் பேசுவது இன்றையா காலத்தில் கவலைதரக்கூடியதாக உள்ளது.
நான் மேலே குறிப்பிட்ட விடயம் முதலில் எனக்கும், அடுத்ததாக உங்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் .
நாம் ஒற்றுமை , சகோதரத்துவம் என்பவற்றை பேணி சுவர்க்கம் செல்லும் பாக்கியத்தை அடைவதற்கு முயற்சிப்போம், வீணான கெட்ட வார்த்தைகள், வீணான விவாதங்கள் என்பவற்றில் இருந்து எமது நாவினை பாதுகாப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
Brother u have a point !
I agree with u !!!